பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday 30 April 2021

 ததப்புருல் குர்ஆன் (2 பாகங்கள்)

=========================




டபுன் கிரவுன் சைஸ்.. ரூ. 1300/-
இந்த ரமழானுக்காக இவ்விரண்டு தொகுதிகளையும் ரூ. 1000 ஹதியாவில் தருகின்றோம்.
-------------------------
இறையருளால் கனியும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
-------------------------
1800 பக்கங்கள்.
-------------------------
ரூ 1000 அனுப்பிவையுங்கள். எங்கள் செலவில் இரண்டு தொகுதிகளையும் கூரியர் செய்கின்றோம் உங்கள் முகவரிக்கு...
இன்ஷா அல்லாஹ்..
-------------------------------------------
கிடைக்குமிடம் : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
-------------------------------------------
இறைநினைவோடும் தூய தக்வாவைத் தேடுவதிலும் சாந்தமாய் கழிகின்ற இந்த ரமழானில் வான்மறை குர்ஆனோடு கொஞ்சம் தொடர்பு வைத்துக்கொள்ளலாமா?
எத்தனையோ விரிவுரைகள் அருள்மறை குர்ஆனுக்கு
எழுதப்படுகின்றன, இன்னமும்.....
அதில் சற்றே வேறுபட்டு கருத்தையும் கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் சொக்கியிழுக்கின்றது, ததப்புருல் குர்ஆன் எனும் இந்த விரிவுரை. 40 ஆண்டு காலத்தை செலவளித்து அறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் எழுதிய நூல்...
வான்மறையில் மூழ்கிக் கரைந்து போவதென்றால் என்னென்பதை
இந்த விரிவுரையை வாசிக்கும்போது அப்பட்டமாக உணரமுடிகின்றது.
வெறுமனே ஓதுவதோடு, ஓதுவதைக் கேட்பதோடு நின்றுவிடாமல்
நன்றாக புரிந்து கொள்ளவும் இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்கலாமே, நாம்... இந்த ரமழானில்....
ததப்புருல் குர்ஆன் இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன.
முதல் தொகுதியில் அல்ஃபாதிஹா மற்றும் அல்பகறா
இரண்டாம் தொகுதியில் ஆலு இம்றான், அந்நிஸா மற்றும் அல்மாஇதா...

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets