பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday 4 October 2013

ஹிஸ்னுல் முஸ்லிம் - முஸ்லிமின் அரண்


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள்-நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகிவிட்டன. நான் கடைபிடித்து நிரந்தரமாக செய்வதற்கு ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள். நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டு பசுமையாக இருக்கட்டுமாக!" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி)
நூல் : திர்மிதீ

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets