ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள்-நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகிவிட்டன. நான் கடைபிடித்து நிரந்தரமாக செய்வதற்கு ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள். நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டு பசுமையாக இருக்கட்டுமாக!" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி)
நூல் : திர்மிதீ
No comments:
Post a Comment
readers