சிலைகளாக செதுக்கப்பட்டவர்கள், படங்களாக வரையப்பட்டவர்கள் பற்றிய முழு சித்திரம் கிடைக்காத நிலையில் சிலைகளுக்கும், படங்களுக்கும் தடை செய்த நபி (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட துரும்புகூட வரலாற்றில் இடம் பிடித்திருப்பது உலக அதிசயமாகும்.
நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களை மனக்கண்ணால் பார்க்க விரும்பினால் அதற்கு இந்நூல் துணை புரியும்.
No comments:
Post a Comment
readers