பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday 31 March 2021

 நபிவழி தொழுகை

------------------------------


ஆசிரியர் : மவ்லவி. முஹம்மது யூசுப் S.P.
----------
விலை : ரூ.70/- மட்டுமே.
----------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
==========
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமைகளில் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. திருமறைக் குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் ஈமானுக்கு அடுத்தபடியாக தொழுகைக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு வேறு எதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
அந்த முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையினை “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்ற நபிமொழிக்கேற்றபடி நமது தொழுகையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை வெளியிடுகிறோம்.

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets