சாஜிதா புக் சென்டரின் புதிய வெளியீடு :
நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள்
ஆசிரியர் : மௌலவி அலீம் அல்புஹாரி BBA.,LLB (வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்)
------------
விலை : ரூ.50/-
------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
-------------
கிடைக்குமிடம் : சாஜிதா புக் சென்டர், சென்னை - 1.
போன் : 98409 77758 / (044) 2522 4821
--------------
இந்நூலில்....
‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை' என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வை பெறவில்லையோ அவன்தான்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஷுரைஹ் (ரழி),
நூல் : புகாரி 6016
No comments:
Post a Comment
readers