சாஜிதா புக் சென்டரின் புதிய வெளியீடு :
================================
நூல் பெயர் : இளைஞனே! உன் இலக்கு என்ன?
------------------
ஆக்கம் : முனைவர் ஏ.பீ. முஹம்மது அலி (ஐ.பி.எஸ்.(ஓ), பிஎச்.டி.,
------------------
விலை : ரூ. 150/- (கூரியரில் அனுப்ப : ரூ.20/- தனி)
------------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
------------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------------------------
'இளைஞனே! உன் இலக்கு என்ன?' என்பது புத்தகத்தின் தலைப்பு. தலைப்பே குறிக்கோளோடு வாழ இளைஞர்களைத் தூண்டும் அழைப்பு.
வீட்டுக்கு விளக்கு எப்படி இன்றியமையாததாக இருக்கிறதோ அதுபோன்றே வாழ்வில் முன்னேறத் துடிக்கும் எந்த இளைஞனுக்கும் ஓர் இலக்கு இன்றியமையாததாகும் என்பதை காவல்துறையின் உயர் அதிகாரியாய்ப் பணியாற்றிக் கடமை வீரராய்த் திகழ்ந்த மதிப்பிற்குரிய ஏ.பீ. முஹம்மது அலி ஐ.பி.எஸ். அவர்கள் எழுதியுள்ளார்.
இந்நூல் நவீன யுகத்தில் நடைபோடும் இளைஞர்களுக்குத் தக்க நேரத்தில் ஒலித்திருக்கும் ஒரு தரமான அலாரம். மன ஓசைகளைச் சீர்படுத்தும் மணியோசை!
அனுபவங்களை எடைபோட்டு அழகுத் தமிழில் நடைபோட்டு வரும் இந்நூல் இளைஞர்கள் செல்ல வேண்டிய திசைகளையும் சுட்டிக்காட்டுகிறது. படிப்பவர் நெஞ்சங்களிலும் பரவசம் ஊட்டுகிறது.
- கவிஞர் மு. மேத்தா
No comments:
Post a Comment
readers